简体中文 ZH-CN English EN Français FR Deutsch DE Italiano IT Português PT සිංහල SI தமிழ் TA
Ministry of Wildlife and Forest Resources Conservation

Archive

Featured Image
06 Sep

அத்தியாயம் 29 – ஆதமின் பாலம் சமுத்திர தேசிய பூங்கா

அரிய விலங்குகளின் அழிவைப் பார்ப்பதனையும் மறக்க முடியாது நான் ஆதமின் பாலம் தேசிய சமுத்திரப் பூங்காவுக்கு 202 ஜனவரி மாதத்தில் சேவையில் இணைந்தேன். அது வன விலங்கு வட்டார பாதுகாவலர் ஒருவராகவேயாகும். இது எனது முதலாவது நியமனமாகும். தீவின் மூலை தலைமன்னார் ஆகும். தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் ராமேஷ்வரன் வரை சுமார் 17 தீவுகள் உள்ளன. அவற்றுள் இலங்கையின்...

Ishara
September 6, 2023
0
Featured Image
10 Aug

அத்தியாயம் 28 – சீகிரியா சரணாலயம்

சீகிரியா வலயத்தின் நல்லிணக்கம் நான் சந்திரா பண்டாரநாயக்க, வட்டார பாதுகாப்பாளரொருவராக சீகிரிய சரணாலயத்தில் 2016 இல் நான் நான் கடமையைப் பொறுப்பேற்றேன். சீகிரியா சுற்றுலா வலயமொன்றாகும். சுற்றுலாப் பயணிகளும் அதிகம். இப்பிரதேசத்தில் பல்வேறுபட்ட பணிகளை ஆற்றும் பதவிகளுக்குப் பொறுப்பான அதிகாரிகள் இருந்தனர். எனினும் அதிகாரிகளிடையே எவ்விதத் தொடர்பும்...

Ishara
August 10, 2023
0
Featured Image
05 Jul

அத்தியாயம் 27 – லாஹூகல கித்துலான தேசிய பூங்கா

சமாதான உடன்படிக்கையுடன் 2002 ஆம் ஆண்டில் நான் லாஹுகல கித்துலான தேசிய பூங்காவில் கடமையாற்றினேன். நான் இப்பூங்கா மற்றும் குமண மற்றும் பானம பூங்காவின் பொறுப்பாளராகவும் கடமையாற்றினேன். இப்பூங்கா அனைத்தும் கிழக்கு மாகாணத்தின் அருகருகே இருந்தன. 2002 ஆம் ஆண்டின் இறுதிக் காலத்தில் அக்காலத்தில் இருந்த அரசாங்கம் எல். டீ. டீ. ஈ. யினருடன் சமாதான...

Ishara
July 5, 2023
0
Featured Image
08 Jun

அத்தியாயம் 26 – ஹொரகொல்ல தேசிய பூங்கா

முதலை ஓடிவிட்டது 2017ஆம் ஆண்டிலிருந்து 2021 வரை நான் ஹொரகொல்ல தேசிய பூங்காவின் பூங்காப் பொறுப்பாளராகக் கடமையாற்றினேன். ஹொரகொல்ல பூங்காவினுள் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை வழங்குதல், அநாதைகளாகும் குட்டிகளுக்கும் வயதான விலங்குகளையும் கொண்டு வந்து கவனித்துப் பார்துக் கொள்ளல், அவ்விலங்குகளை மேலும் வைத்துக் கொள்வதற்குத் தேவையாயின்அத்திடியவில்...

Ishara
June 8, 2023
0
Featured Image
22 May

அத்தியாயம் 25 – கல்வேஸ்லேண்ட்  தேசிய பூங்கா

அன்று இன்னொரு பூங்காவொன்று பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது 2007 ஆம் ஆண்டில் ‘கல்வேஸ் லேன்ட்’ சுற்றுலாப் பயணத்துக்கு மக்களுக்காகத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன் போது ‘கல்வேஸ் லேன்ட்’ வனஹீவராசிகள் திணைக்களத்தின் கீழ் இருந்த ஒதுக்கமொன்றாகும். பாரிய அளவில் குறைந்தாலும் விலங்குகளும் தாவரங்களும் அதிகமாக உள்ள இப்பிரதேசம் நுவரெலியாவுக்கு...

Ishara
May 22, 2023
0
Featured Image
19 Apr

அத்தியாயம் 24 – அம்பாறை மாவட்டத்தில் உள்ள சரணாலயங்கள்

பரீட்சையினால் பெரிய ஆபத்தொன்று தடுக்கப்பட்டது நான் 2022 ஜனவரி 4 ஆம் திகதி அம்பாறை கிழக்கு பொறுப்பு உதவிப் பணிப்பாளராக அம்பாறை பிரதேசத்துக்கு வந்தேன். அப்போது எனது சேவைக் காலம் 23 வருடங்களாகும். அம்பாறை கிழக்கு பிரதேசத்தில் கவனிக்கப்பட வேண்டிய பாரிய காடுகள் உள்ளன. தேசிய பூங்காக்கள் மூன்றாகும். பிரதான சரணாலயங்கள் 4 ஆகும். மாதுறு ஓயா, குமண மற்றும்...

Ishara
April 19, 2023
0
Featured Image
02 Mar

அத்தியாயம் 23 – புறாத் தீவு தேசிய பூங்கா

புறாத் தீவு தற்போது இன்னும் அழகு 2019 பெப்ரவரி 1 ஆம் திகதி நான் புறாத் தீவு தேசிய பூங்காவில் பூங்கா பொறுப்பாளராக வந்தேன். 1963 இல் சரணாலயமொன்றாக இருந்த புறாத் தீவில் அதனைச் சுற்றியிருந்த பவளப் பாறைகளும் மீனினங்களும் உட்பட பல்லுயிர்களின் முக்கியத்துவம் பற்றி 2003 இல் தேசிய பூங்காவொன்றாக உருவாக்கப்பட்டது. இரண்டு தீவுகள் உள்ள புறாத் தீவு தேசிய...

Ishara
March 2, 2023
0
Featured Image
18 Jan

அத்தியாயம் 22 – வெள்ளச் சமவெளி தேசிய பூங்கா

எம் இருவருக்கும் ஒன்றாக ஒற்றையடிப் பாதையில் விழுந்தோம் 1998 ஆம் ஆண்டில் வட்டார பாதுகாப்பு தரத்தின் அதிகாரியொருவராக நான் வனஜீவராசிகள் திணைக்களத்தில் இணைந்தேன். 2006 அம் ஆண்டில் பொலன்னறுவைக்கு சேவைக்காக வந்தேன். வெள்ளச் சமவெளி தேசிய பூங்கா பொலன்னறுவைப் பிரதேசத்தில் அமைந்துள்ளது. அன்று ஞாயிற்றுக்கிழமையொன்று. ஞாயிற்றுக்கிழமையில் விலங்குகளை...

Ishara
January 18, 2023
0
Featured Image
02 Dec

அத்தியாயம் 21 – கல்ஓயா தேசிய பூங்கா

காப்பாற்றப்பட்ட யானை எனது நினைவின்படி இச்சம்பவம் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்றது. நான் அப்போது விலங்கு வைத்தியரொருவராக வனஜீவராசிகள் திணைக்களத்தின் கிழக்குப் பகுதியில் கடமையாற்றினேன். அக்காலத்தில் எல். டீ.டீ.ஈ  யுத்தம் காணப்பட்டது. மக்களிடம் துப்பாக்கி காணப்பட்டது. வேட்டைகள் அதிகமாக இருந்தன. யானைகளுக்கும் துப்பாக்கிச் சூடு பட்ட சம்பவங்களும்...

Ishara
December 2, 2022
0
Featured Image
01 Nov

அத்தியாயம் 20 – மடுவீதி தேசிய பூங்கா

இறப்பு கண் முன்னே 2004 ஆண்டில் பத்தாம் மாதம் 1 ஆம் திகதி நான் வனஜீவராசிகள் திணைக்களத்துக்கு இணைகிறேன். எனக்கு சேவையாற்றக் கிடைப்பது அனுராதபுர வயம்ப மற்றும் வட பிரதேசங்களிலாகும்.  இது பாரிய பிரதேசமொன்றாகும்.  இலங்கையிலிருந்து பாதியொன்றே உள்ளது. அதே போன்று மிகவும் கடினமானது. அதன் போது இப்பக்கத்தில் அதிகளவான பகுதிகள் எல். டீ. டீ. ஈ. யினர்...

Ishara
November 1, 2022
0